Sunday, May 5, 2024

இலங்கை செய்திகள்

யாழில் தொடர்ச்சியாக கண்ணீர் சிந்தும் மாதா சிலை!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு இறை இரக்க ஆலயத்தில் மாதாவின் உருவ சிலையிலிருந்து கண்ணீர் சிந்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாவின் உருவ படத்திலிருந்து இன்று (05.05.2024) அதிகாலை 5:30 மணியிலிருந்து இரத்தம் வடிந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதனை...

இலங்கை கடற்பகுதியில் ஏற்பட்ட மாற்றம் : மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையின் கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் கடல்...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் சிக்கல் : அதிகளவில் தத்துக்கொடுக்கப்படும் குழந்தைகள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளை தத்துக்கொடுக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ஒரு வருடத்தில் சராசரியாக சுமார் 1,700 குழந்தைகள் தத்துக்கொடுக்கப்படுவதாக பதிவாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதிப் பதிவாளர்...

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டிற்கு சென்ற காதலனுக்கு அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த...

இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து : 30 இற்கும் மேற்பட்டோர் படுகாயம்!

அம்பாறை ECC சந்திக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்றுடன், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது நேற்று (03.05) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இதில் பாடசாலை...

வவுனியா செய்திகள்

வவுனியாவில் அதிபரை பல்லக்கில் அழைத்துச் சென்று கௌரவப்படுத்திய மக்கள்!

வவுனியா, புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய அதிபர் திருமதி.கமலா சொக்கலிங்கத்தின் பணி ஓய்வு விழாவில் மாணவர்களின் பெற்றோர் கொடுத்த கௌரவம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது. ஒரு கஸ்டப் பிரதேச பாடசாலையை மாகாணமே வியந்து பார்க்கும் பாடசாலையாக பெருமாற்றத்தை...

வவுனியாவில் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கும் ஒலிபெருக்கிகள்!

வவுனியா மாவட்டத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தலங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார...

வவுனியாவில் ஆட்பதிவு திணைக்களம் இன்று திறந்திருக்கும்!

கல்விப் பொதுச் சான்றிதழ் பொதுப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக ஆட்பதிவுத் திணைக்களம் இன்று (04) திறக்கப்பட்டுள்ளது. காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள மாகாண அலுவலகங்கள் இன்று காலை 8.30...

வவுனியா நெடுங்கேணி பகுதியில் சோகம்! ஒருவர் படுகொலை!

வவுனியா நெடுங்கேணி் கிரிசுட்டான் பகுதி வீடோன்றில இன்று மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த வீட்டில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையாரான 47 வயதுடைய வேதநாயகம் லோகநாதன் என்பவரே வெட்டுக்காயங்களுடன் சடலமாக...

வவுனியாவில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் பல லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்...

ஈழ தமிழ் இனத்தின் குரல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலய பூசகர் வைத்தியசாலையில் அனுமதி!

வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள்...

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 20.03.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பதவி உயர்வு மற்றும் புதிய நியமனம் ஆகியவற்றில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து மருந்தாளர்கள் சுகயீன...

வெடுக்குநாறி மலை விடயத்தில் நீதவான் வழங்கிய தீர்ப்பு!

பிரஜைகளது சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கு நீதிமன்றம் அனுமதிக்கமுடியாது.இது சட்டத்திற்கோ நீதிக்கோ ஏற்ப்புடையதல்ல என்று வெடுக்குநாறிமலை விடயத்தில் நீதவான் தீர்ப்பளித்ததாக சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். வெடுக்குநாறிமலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட எட்டுப்பேரும் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி...

வெடுக்குநாறி மலை விவகாரம் : 08 பேரும் விடுதலை!

மஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தொல்பொருள் திணைக்கள...

வெடுக்குநாறி மலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபடவுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

தமிழர் தாயகத்தில் தொல்லியல் என்ற போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள- பௌத்தமயமாக்கலையும் உடன் நிறுத்துமாறு கோரியும், வெடுக்குநாறிமலை ஆலயத்தில் நெடுங்கேணிப் பொலிஸாரால் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் நாளையதினம்(19)...

சினிமா செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற சாய்பல்லவி தங்கை பூஜாவின் திருமண நிச்சய புகைப்படங்கள்.!

மலையாளத்தில் 2015 ஆம் வருடம் நிவின்பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா சபாஷ்டியன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரேமம். இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது.மேலும் இப்படத்தில் சாய்...

அந்த இடத்தில் டாட்டோ போட்டு அம்மாவின் பெயரை கெடுத்த நடிகை தேவதர்ஷினி மகள் நியாதி டாட்டோ வீடியோ…!

காஞ்சனா என்ற நகைச்சுவை படத்தில், நடிகை தேவதர்ஷினி, கோவை சரளா ஜோடியாக நடித்தார். அவர் “கனவும் பிரகதம்” படத்தின் மூலம் கதாநாயகியாக சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார், மேலும் பல படங்களில் நடித்தார். இவர்...

இளம் வயதில் குஷ்பு கூட இவ்ளோ கிளாமர் இல்லை!! ஓவர் கிளாமரில் புகுந்து விளையாடும் குஷ்பு மகள் அவந்திகா..! ஆத்தாடி இதெல்லாம் குஷ்புவுக்கு தெரியுமா.? எனக் கூறும் ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். தனது நடிப்பு திறமையின் மூலம் தனக்கென...

ரஜினி முதல் தனுஷ் வரை… ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்ட சினிமா பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்.!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஆன்மீக தலைவர்கள், அமைச்சர்கள்,...

திருமண வயதில் மகள் இருக்கும்போது இதெல்லாம் தேவையா? 55வயதில் கர்ப்பமாக இருக்கும் நடிகை ரேகா.!

தமிழ் சினிமாவில் சத்யராஜுடன் இணைந்து கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்ததன் மூலம்அறிமுகமானவர் நடிகை ரேகா. அப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து அவர் கமல்ஹாசன்,...

Stay Connected

142,040FansLike
54,000FollowersFollow
50,207SubscribersSubscribe
- Advertisement -

புதிய செய்திகள்

இந்திய செய்திகள்

தென்காசியில் இடம்பெற்ற கோர விபத்து : 06 பேர் பலி!

இந்தியாவின் தமிழ்நாட்டின் தென்காசியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று (28.01) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காரும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த...

காப்டன் விஜயகாந்த் காலமானார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானாதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேப்டன் சில நாட்களுக்கு...

இந்திய பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது விமான தாக்குதல்!

இந்தியப் பெருங்கடலில் பயணித்த கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று...

இந்தியாவில் பாரிய சுற்றிவளைப்பு நடவடிக்கை : ISIS அமைப்புடன் தொடர்புடைய 09 பேர் கைது!

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் எட்டு பேரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மும்பை, புனே, மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் 19 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் இந்த...

தாலி கட்டும் நேரத்தில் வேண்டாம் என தடுத்த மணப்பெண்

மேற்படிப்பு முக்கியம் எனக் கூறி திருமணத்தின் போது தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் தடுத்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.இந்திய மாநிலமான கர்நாடகாவில், சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுநாத் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 6...

உலக செய்திகள்

சீனாவில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியான் மாகாணத்தில் இன்று (23.01) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கத்தால் 02 வீடுகள்...

ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானின் இஷிகாவா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த நிலநடுக்கமானனது  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளது. ஜப்பானை தொடர்ந்து...

அதிரடியாக தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! 30 பேர் பலி!

உக்ரைனின் 05 நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் சுமார் 160 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான ஏவுகணைகள் கீவ்,...

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் பரபரப்பு!

கலிஃபோர்னியாவில் இராட்சத அலைகள் மேல் எழுந்தமையால் எட்டுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசுபிக் பெருங்கடலில் வீசும் புயல் காரணமாக இவ்வாறாக கடல் அலைகள் மேல் எழுந்ததாக முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை...

போருக்கு மத்தியில் காசாவில் பரவி வரும் நோய் தொற்று!

காசா பகுதியில் அதிகரித்து வரும் தொற்று நோய்களின் அச்சுறுத்தல் குறித்து "மிகவும் கவலைப்படுவதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். "காசாவின் தெற்கில் மக்கள் தொடர்ந்து பெருமளவில் இடம்பெயர்ந்து வருவதால், சில...

விளையாட்டு செய்திகள்

World cup இறுதி போட்டி இன்று : இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகள் மோதுகின்றன!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19.11) நடைபெற உள்ளது. இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்  நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு...

ஒருநாள் போட்டிகளில் விராட்கோலி செய்த சாதனை!

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்  முதல் அரையிறுதி போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர்  விராட் கோலி சதம் அடித்துள்ளார். அதன்படி அவர் தனது 50வது...

கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை பதிவு செய்த இலங்கை அணி!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார். இலங்கை மற்றும் பங்களாதேஷ்...

உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சிகள் இரத்து!

2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக்...

இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்வி : ரொஷான் ரணசிங்க பிறப்பித்துள்ள உத்தரவு!

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது....
- Advertisement -

அதிகம் படித்தவை

AdvertismentGoogle search engineGoogle search engine