2023,Oct,Wed

வவுனியா செய்திகள்

செட்டிகுளம் – வீரபும் ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து...

வவுனியா செட்டிக்குளம் வீரபும் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய சிலைகள் விசமிகளால் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நவக்கிரக விக்கிரகங்கள்,மற்றும் வைரவர்,முருகன்,அம்மன் விக்கிரகங்கள் இருப்பிடங்களில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இன்று (...

வவுனியா புதுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் மாணவன் பலி

வவுனியா புதுக்குளத்தில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். பாடசாலை முடிவடைந்த நேரம் உறவினரொருவர் தனது 7 வயது மகள் மற்றும் 9 வயதுடைய குறித்த சிறுவனையும்...

வவுனியாவில் சிறுவர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த போராட்டமானது யுத்தத்தின் போது காணாமல் போன மற்றும்...

வவுனியாவில் காணியொன்றில் இருந்து கைக்குண்டுகள் மீட்பு!

வவுனியா - மூன்றுமுறிப்பு, சாச்சாங்குளம் பகுதியில் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனியார் ஒருவரின் காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து நேற்று (30.09) கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. கிணற்றில் பொருட்கள் ஏதோ இருப்பதை அவதானித்த காணி...

வவுனியாவில் ஆசிரியரின் நகைகள் கொள்ளை : இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!

மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பேருந்தில் 20 பவுண் நகை திருடப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று (26.09) தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  மன்னாரில் இருந்து திருகோணமலை நோக்கி...

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!

வவுனியா மற்றும் மன்னாரைச் சேர்ந்த இருவர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் பயணத்தை மேற்கொண்ட குறித்த இருவரும் இன்று (25.09) அதிகாலை, தனுஷ்கோடி பகுதியில் இறங்கியதாக கூறப்படுகிறது. 58 மற்றும்...

வவுனியா ஏ9 வீதியில் விபத்து : இளம் குடும்பஸ்தர் பலி!

வவுனியா ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (22.09) பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஓமந்தையில் வெதுப்பத்தினை நடத்தி வந்த சிவசேகரம் தினேசன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த நபர்...

வவுனியா – பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை!

வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதியை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா - பண்டாரிக்குளம் பிரதான வீதி, பண்டாரிக்குளம்- தவசிகுளம் பிரதான வீதி,...

வவுனியா இரட்டை கொலை வழக்கு : மூவருக்கு பகிரங்க பிடியாணை!

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடையாள அணிவகுப்பின் போதே குறித்த நபர் இனங்காணப்பட்டுள்ளார். வவுனியா - தோணிக்கல்...

திலீபனின் நினைவு ஊர்திக்கு தடை கோரி விண்ணப்பம்: வவுனியா நீதிமன்றம் நிராகரிப்பு

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிசார் தடை கோரி வவுனியா நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த போதும், நீதிமன்றம் அதனை நிராகரித்து, குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொலிஸ்...

விளம்பரங்கள் - 0774308155

மரண அறிவித்தல்கள்

செய்தியைத் தேடுவதற்கு