Sunday, May 19, 2024

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 8,775 மில்லியன் ரூபாய் நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், நாளை முதல் குறித்த தொகை பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular