Monday, May 20, 2024

கொவிட் தடுப்பூசியால் சமூகத்தில் பல்வேறு நோய்கள் பரவியதா?

கோவிட் தடுப்பூசி போட்டு சில காலங்கள் கழித்து பல்வேறு நோய்கள் தாக்கியதாக சமூகத்தில் அதிகம் பேசப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம, பல்வேறு தரப்பினரும் இவ்வாறு கூறுவதில் விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தக்கூடிய உண்மை இல்லை.

இதனிடையே, தட்டம்மை தடுப்பூசி போடும் தகுதி இல்லாத 9 மாத வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

மூடநம்பிக்கைகள் காரணமாக அம்மை தடுப்பூசியைப் 33 வீதமானோர் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Most Popular