இயக்குனர் நெல்சனின் ஆஸ்த்தான நடிகராக முத்திரை குத்தப்பட்டவர் நடிகர் ரெடின் கிங்ஸ்லி. டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் நகைச்சுவையில் ஒரு காமெடி கிங்காக அறியபட்டார்.
அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து...
90களில் தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் ஆக வலம் வந்தவர் அர்ஜுன். இவரது நடிப்பில் உருவான ஜென்டில்மேன் மற்றும் ஜெய்ஹிந்த் போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர்.
90களில் கதாநாயகனாக நடித்து வந்த...
திரைப்பட நடிகர், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் விஜயகாந்த். இவர் கடந்த 1952 ஆம் வருடம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் பிரபலமான நபர் தான் பாலா. இவர் குக் வித் கோமாளி யில் கோமாளியாக களமிறங்கி பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க...
2010ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த "கத திடருன்னு" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்தர். இதையடுத்து 2015ம் ஆண்டு அஜித் மற்றும் அனுஷ்கா நடிப்பில், கெளதம் மேனன் இயக்கிய "என்னை அறிந்தால்"...
இந்திய திரையுலகில் முக்கிய இயக்குனராக வலம்வரும் மணிரத்தினம் பல்லவி அனுபல்லவி என்ற கன்னட திரைப்படத்தை முதல் இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து மலையாளத்தில் உணரு படத்தையும், தமிழில் பகல் நிலவையும் இயக்கினார்.
அதன் பின்னர்...
கோலிவுட் திரையுலகில் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து பிரபல இயக்குனராக இருப்பவர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த வெளியான 'துள்ளுவதோ இளமை'...
வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா விதிமுறைகளை கடுமையாக்க இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் உள்துறை செயலாளர் ஜேம்ஸ் கிளீவ்லி அறிவித்துள்ளார்.
மேலும், செவிலியர் சேவைகளுக்காக பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த ஊழியர்கள் தங்கள்...
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து வடகிழக்கில் 250 மைல் தொலைவில் உள்ள ஜஜர்கோட்டில் மையம் கொண்டிருந்த குறித்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 69...
காஸா பகுதியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என இஸ்ரேலியா பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ரொய்ட்டர்ஸ் மற்றும் AFP செய்திச் சேவைகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் இதனைத் தெரிவித்துள்ளதாக...
ரஷ்யா மிகப்பெரிய அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கு எப்படி பெரிய அளவிலான அணுகுண்டு தாக்குதலை நடத்தலாம் என்பதை சோதனை செய்ததாக கிரெம்ளின் கூறுகிறது.
எதிரிகளின் அணுகுண்டு தாக்குதலை எப்படி...
பங்களாதேஷின் கிஷோர்கஞ்சில் சரக்கு ரயில் ஒன்று பயணிகள் ரயில் மீது மோதியதில் குறைந்தது 10 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் டாக்காவில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைரப் என்ற இடத்தில் பயணிகள் ரயில்...
பிரித்தானியாவில் சிகரெட் பாவனைக்கு தடை விதிப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் ரிஷி சுனக் அடுத்த தலைமுறையினரை பாதுகாப்பதற்காக மேற்படி சிகரெட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்...
அமெரிக்க இராணுவம் கிட்டத்தட்ட 2,500 F-35 ரக போர் விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 1.7 டிரில்லியன் டொலர்களை இதற்காக செலவிட திட்டமிட்டுள்ளது. ஆனால் தீவிர பராமரிப்பு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்...
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (19.11) நடைபெற உள்ளது.
இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு...
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய துடுப்பாட்ட வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார்.
அதன்படி அவர் தனது 50வது...
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, துடுப்பாட்டத்தை தொடங்கும் நேரத்தைத் தாண்டி ஆட்டமிழந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற மோசமான சாதனையை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் பெற்றுள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஷ்...
2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி அமர்வுகளுக்கு ஒன்றாக வந்திருந்த பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் திடீரென பயிற்சி அமர்வுகளை ரத்து செய்துள்ளன.
டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுதான் இதற்குக்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார்.
உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது....
தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று (01.11) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50...
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் பண்டாரவலை பேருந்து தரிக்கும் இடத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் பேருந்து நிலைய காவலர்களால் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.
இறந்தவர் 60வயதிற்கு மேற்பட்டவராக...